-
செய்திகள்
இலங்கையில் முதன் முறையாக கண்டுபிடிப்பு ; குணமடைந்த கொரோனா தொற்றாளருக்கு மீளவும் தொற்று – இதுவரை 700 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்ததாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் மீள அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அமுல்செய்யப்பட்டு வருகின்றது. அந்த 21 மாவட்டங்களிலும் நேற்று…
Read More » -
செய்திகள்
மேல்மாகாணத்தில் ஊரடங்கால் சிக்கியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ; இன்று முதல் இருப்பிடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்..!
பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது இருப்பிடங்கலுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…
Read More » -
செய்திகள்
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 507 பேர்…
Read More » -
செய்திகள்
சந்தோசமான செய்தி ! உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது. ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்களின்படி 10 இலட்சத்து 14…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ் ஊரடங்கு: பசியால் துடித்த குழந்தைகள்; சமைப்பது போல நடித்த தாய்
தனது குழந்தைகளுக்கு உணவு சமைப்பதைப் போல பாவனை காட்டுவதற்காக, கற்களை வேகவைத்து வந்துள்ளார் கென்யாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் . எட்டு குழந்தைகளுக்கு தாயான பெனினா பஹட்டி…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு !
நாட்டில் இன்று 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது.…
Read More » -
செய்திகள்
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நாளை 30 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணி வரை…
Read More » -
செய்திகள்
‘வேற்று கிரக வாசிகள்’ – விவரிக்க முடியாத நிகழ்வுகளின் காணொளிகளை வெளியிட்ட அமெரிக்கா
படத்தின் காப்புரிமை US DEPARTMENT OF DEFENSE, US NAVY ”விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு” (unexplained aerial phenomena) என்று கூறும் மூன்று நிகழ்வுகளின் காணொளியை…
Read More » -
செய்திகள்
206 கடற்படையினருக்கு கொரோனா தொற்று..: மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 619 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணியாகும் வரை 619 ஆக அதிகரித்துள்ளது. கடந்த…
Read More »