செய்திகள்

நாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் இன்று மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,214 ஆக உயர்வடைந்துள்ளது.

கட்டாரிலிருந்து வருகை தந்த 15 பேரும், மாலைதீவிலிருந்து வருகை தந்த இருவரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வருகை தந்த ஒருவரும் மற்றும் தாய்லாந்திலிருந்து வருகை தந்த உக்ரேனியப் பிரஜையொருவம் இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் நாட்டில் மொத்தமாக 19 புதிய கொரோனா தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Back to top button