செய்திகள்

மீள மூடப்படும் அரச பாடசாலைகள்

நாளை மறுதினம் 23.12.2020 புதன்கிழமை அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்கான விடுமுறைக்காக மூடப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆண்டு ஜனவரி 04.01.2021 வெள்ளிக்கிழமை கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பமாகும்.

அத்துடன் வட மாகாணத்தில் பல பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,

வடக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் உள்ள பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Back to top button