செய்திகள்
The best of the Adsayam, with the latest news and sport headlines, weather, TV & radio highlights and much more from across the whole of Adsayam Online.
Get the latest breaking news and top stories from Sri Lanka, the latest political, sports, weather updates, exam results, business, entertainment ..
News is information about current events. This may be provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, or through the testimony of observers and witnesses to events.
Common topics for news reports include war, government, politics, education, health, the environment, economy, business, fashion, and entertainment, as well as athletic events, quirky or unusual events. Government proclamations, concerning royal ceremonies, laws, taxes, public health, and criminals, have been dubbe since ancient times. Humans exhibit a nearly universal desire to learn and share, which they satisfy by talking to each other and sharing information. Technological and social developments, often driven by government communication and espionage networks, have increased the speed with which news can spread, as well as influenced its content. The genre of news as we know it today is closely associated with the newspaper, which originated in China as a court bulletin and spread, with paper and printing press, to Europe.
Breaking
Basic hard
features
Lifestyle/entertainment articles
Profiles
Investigative
There are various categories, which includes :-
latest
world
international
national
satire
bilingual
political
lifestyle
fashion
gadget
sports
-
அவதானம் ! மற்றுமொரு ஆலோசகருக்கும் கொரோனா : 70 சிறார்கள் உட்பட 300 பேர் தனிமைப்படுத்தலில்
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய மற்றுமொரு ஆலோசகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அனுராதபுரம், ராஜாங்கனை…
Read More » -
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வருகை தந்த ஒருவரும், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திலிருந்து வருகை…
Read More » -
விகாஸ் துபே: கான்பூர் என்கவுண்டர் வழக்கில் கைதானவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு
கான்பூரில் எட்டு காவல்துறையினர் என்கவுண்டர் ஒன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் நேற்று மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விகாஸ் துபே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.…
Read More » -
புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 196 பேர் அடையாளம்: அரசாங்கத்தகவல் திணைக்களம்
கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மையத்தில் உள்ளோருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் படி புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 196 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மையத்திலிருந்த போதைப்பொருளுக்கு…
Read More » -
அவதானம் ! இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் !
கடந்த வாரம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட சிறைக்கைதி தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மையத்திலிருந்த 56 பேரும் அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசணை வழங்கும் பெண் உத்தியோகஸ்தர்…
Read More » -
யாழ். செயலகத்திற்கு முன்பாக உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு ; ஐவர் கைது
யாழ். மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையகப்…
Read More » -
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக மாலையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More » -
செயலணிக்கு சிறுபான்மை பிரதிநிதிகள் இருவரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை செயலணிக்கு…
Read More » -
கோகண்ண விகாரை மீது திருக்கோணேச்சரம் ஆலயமும், சிங்கள இளவரசரினால் நல்லூர் ஆலயமும் கட்டப்பட்டது: மேதானந்த தேரர்
அநுராதபுர யுகத்தில் கட்டப்பட்ட கோகண்ண விகாரை மீதே திருகோணமலையில் உள்ள திருக்கோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக தெரிவித்த தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி…
Read More » -
மனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும்? – ஒரு டைம் ட்ராவல்
இந்த புவியின் மானுட வரலாறு ஒரு புதிய விடியலை எதிர்நோக்கி இருக்கிறது. மனிதர்கள் எப்போதும் தங்களுக்கு ஏற்றவாறு இந்த புவியை தகவமைத்து இருக்கிறார்கள். அது நெருப்பின் கண்டுபிடிப்பாகட்டும்…
Read More »