செய்திகள்
The best of the Adsayam, with the latest news and sport headlines, weather, TV & radio highlights and much more from across the whole of Adsayam Online.
Get the latest breaking news and top stories from Sri Lanka, the latest political, sports, weather updates, exam results, business, entertainment ..
News is information about current events. This may be provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, or through the testimony of observers and witnesses to events.
Common topics for news reports include war, government, politics, education, health, the environment, economy, business, fashion, and entertainment, as well as athletic events, quirky or unusual events. Government proclamations, concerning royal ceremonies, laws, taxes, public health, and criminals, have been dubbe since ancient times. Humans exhibit a nearly universal desire to learn and share, which they satisfy by talking to each other and sharing information. Technological and social developments, often driven by government communication and espionage networks, have increased the speed with which news can spread, as well as influenced its content. The genre of news as we know it today is closely associated with the newspaper, which originated in China as a court bulletin and spread, with paper and printing press, to Europe.
Breaking
Basic hard
features
Lifestyle/entertainment articles
Profiles
Investigative
There are various categories, which includes :-
latest
world
international
national
satire
bilingual
political
lifestyle
fashion
gadget
sports
-
லீசிங் கம்பனிகள் தொடர்பில் ஜனாதிபதி பொலிஸாருக்கு விடுத்த உத்தரவு
லீசிங் வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது…
Read More » -
நான்கு கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்..! (காணொளி)
கொவிட்-19 காரணமாக கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளை நான்கு கட்டங்களாக திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக…
Read More » -
அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் படுகொலை : கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10 பேர் கைது
அமெரிக்காவில் கறுப்பின இளைஞரான ஜோர்ஜ் பிளைட் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில்…
Read More » -
வட கொரியா vs தென் கொரியா பிரச்சனை: கடந்த கால வரலாறு என்ன?
உலகமே கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், தென் கொரியா உடனான தனது சண்டையை மீண்டும் துவங்கியுள்ளது வட கொரியா. சமீப காலமாகத் தென் கொரியா-…
Read More » -
தேர்தல் திகதி அறிவிப்பு குறித்து மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானக்கும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவினுடையதாகும். அதனை வேறு யாரும் செய்யத் தேவையில்லை என்று தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ,…
Read More » -
வட கொரியா vs தென் கொரியா: மீண்டும் மோதல் தொடங்குகிறதா?
வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இடையினான ஹாட்லைன் வசதி உட்பட தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரியாவை…
Read More » -
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழ்நாட்டில் ரத்து; அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 11ஆம் வகுப்பில் மீதமிருந்த தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
கொரானா தொற்று பரவும் இடமாக பொதுபோக்குவரத்து – அனில் ஜாசிங்க
கொரானா தொற்று பரவுவது தொடர்பாக தற்போதைக்கு அபாயம் இருக்கும் இடமாக பொது போக்குவரத்து நிலையங்களை தெரிவிக்கலாம் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.…
Read More » -
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று முற்பகல் வெளியானது. இதில் அரசியல் கட்சிகளின் பெயர்கள், வேட்பாளர்களின் பெயர் மற்றும்…
Read More » -
மா மரமொன்றில் காய்த்துக் குலுங்கிய 12 வகையான மாவினங்கள்
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தை சேர்ந்த அல் ஹாஜ். பீ. எம். ஜலால்தீன் வயது (75) என்பவர் மிகவும் சுவாரஸ்யமானவரும் மரநடுகையில் அதீத ஈடுபாடும் காட்டுபவர்.…
Read More »