செய்திகள்
The best of the Adsayam, with the latest news and sport headlines, weather, TV & radio highlights and much more from across the whole of Adsayam Online.
Get the latest breaking news and top stories from Sri Lanka, the latest political, sports, weather updates, exam results, business, entertainment ..
News is information about current events. This may be provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, or through the testimony of observers and witnesses to events.
Common topics for news reports include war, government, politics, education, health, the environment, economy, business, fashion, and entertainment, as well as athletic events, quirky or unusual events. Government proclamations, concerning royal ceremonies, laws, taxes, public health, and criminals, have been dubbe since ancient times. Humans exhibit a nearly universal desire to learn and share, which they satisfy by talking to each other and sharing information. Technological and social developments, often driven by government communication and espionage networks, have increased the speed with which news can spread, as well as influenced its content. The genre of news as we know it today is closely associated with the newspaper, which originated in China as a court bulletin and spread, with paper and printing press, to Europe.
Breaking
Basic hard
features
Lifestyle/entertainment articles
Profiles
Investigative
There are various categories, which includes :-
latest
world
international
national
satire
bilingual
political
lifestyle
fashion
gadget
sports
-
சுற்றுலா துறை ஆகஸ்டிலிருந்து மீள ஆரம்பம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை காலமும் முடக்கப்பட்டிருந்த நாட்டின் சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவித்திருக்கும் இலங்கை சுற்றுலாத்துறை,…
Read More » -
மதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டாரா? உண்மை என்ன?
ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவரின் மகள் அறிவிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை தமிழகத்தின் பிரபல ஊடகங்கள் இன்று காலை முதல் ஒளிபரப்பிய நிலையில்,…
Read More » -
வெட்டுக்கிளிகள் வந்தால் 1920 க்கு அழையுங்கள்
நாட்டின் எந்த பகுதிலாவது வெட்டுகிளிகளின் தாக்கம் காணப்பட்டால் 1920 என்ற விசேட இலக்கத்திற்கு அறிவிக்குமாறு விவசாயதினைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யு.எம்.டப்ள்யு.வீரக்கோன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குருணாகல் மாவத்தகம பகுதியில்…
Read More » -
தமிழர் வரலாறு: கீழடியில் அகழாய்வில் கிடைத்த எலும்புக்கூட்டை இன்னும் ஏன் எடுக்கவில்லை?
கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணியின்போது, ஒரு விலங்கின் எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளது என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கீழடியில் நடந்த அகழ்வாய்வில் இதுவரை கிடைத்த…
Read More » -
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவித்தல்
நாளை முதல் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்படும். நாளை, ஜுன் 06 சனிக்கிழமை முதல்…
Read More » -
சந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்
இவ் வருடத்திற்கான இரண்டாவது சந்திர கிரகணம் (penumbral lunar eclipses) இன்று 05 ஆம் திகதி நிகழவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15 மணியளவில் இச்…
Read More » -
சீனாவுக்கு எதிரான கோபத்தை செல்பேசி மூலம் காட்டும் இந்தியர்கள்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தவறியதற்காக சீனாவின் மீது ஏற்கனவே கோபத்தில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள், தற்போது எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி அந்த நாடு…
Read More » -
200 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய நாணயங்களை அச்சடிக்கவில்லை என்கிறது அரசாங்கம்
நாட்டின் பொருளாதார நெருக்கடியில் 200 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய நாணயம் அச்சடித்துள்ளதாக தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றது. ஆனால் அவ்வாறு பணம் அச்சடிக்கப்படவில்லை. புதிய நாணயம் அச்சடிக்கப்பட்டிருந்தால்…
Read More » -
வடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை – ஆளுநர்
வடமாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் ஆளுநர் செயகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற…
Read More » -
யாழ். அடைக்கல மாதா ஆலயத்தின் திருச்சொரூபத்தை சேதப்படுத்தியவர் கைது
யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தை உடைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் மனநலம் குன்றியவர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து…
Read More »