செய்திகள்
The best of the Adsayam, with the latest news and sport headlines, weather, TV & radio highlights and much more from across the whole of Adsayam Online.
Get the latest breaking news and top stories from Sri Lanka, the latest political, sports, weather updates, exam results, business, entertainment ..
News is information about current events. This may be provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, or through the testimony of observers and witnesses to events.
Common topics for news reports include war, government, politics, education, health, the environment, economy, business, fashion, and entertainment, as well as athletic events, quirky or unusual events. Government proclamations, concerning royal ceremonies, laws, taxes, public health, and criminals, have been dubbe since ancient times. Humans exhibit a nearly universal desire to learn and share, which they satisfy by talking to each other and sharing information. Technological and social developments, often driven by government communication and espionage networks, have increased the speed with which news can spread, as well as influenced its content. The genre of news as we know it today is closely associated with the newspaper, which originated in China as a court bulletin and spread, with paper and printing press, to Europe.
Breaking
Basic hard
features
Lifestyle/entertainment articles
Profiles
Investigative
There are various categories, which includes :-
latest
world
international
national
satire
bilingual
political
lifestyle
fashion
gadget
sports
-
அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் நாட்டுக்கு வருவதற்கு தடை
கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்குள் வருவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.…
Read More » -
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 338 பேர் இதுவரையில் கைது
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 338 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் நாளை திங்கட்கிழமை காலை 6…
Read More » -
சுயமாக முன்வர 48 மணித்தியால கால அவகாசம்: கைது செய்யப்பட்டால் 3 வருட சிறை
வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படாமலிருப்பவர்கள் தாமாக கண்காணிப்பிற்கு முன்வருவதற்கு 48 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்வராதவர்கள் பாதுகாப்பு துறையினரால் இணங்காணப்பட்டால்…
Read More » -
கொரோனாவை கட்டுப்படுத்தும் அவசர மருத்துவ சேவைக்காக 70 மில்லியன் ரூபாவை வழங்கிய தொழிலதிபர்
கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான அவசர மருத்துவ சேவைகளுக்காக தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 70 மில்லியன் ரூபாவை வழங்குவதாக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார். அதனடிப்படையில் கொழும்பு…
Read More » -
மக்கள் ஊரடங்கு எப்படி இருக்கிறது? இந்தியாவில் 315 ஆனது கொரோனா தொற்று
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபடி, 14 மணி நேர மக்கள் ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 315ஆக அதிகரித்துள்ளது என்று…
Read More » -
சட்டவிரோதமாக வெளிச்சென்ற மற்றும் உட்பிரவேசித்தவர்கள் குறித்து இராணுவத்தளபதியின் பகிரங்க வேண்டுகோள்
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறி மீளத்திரும்பியோர் மற்றும் உட்பிரவேசித்தோர் தமது விபரங்களை உடன் பதிவு செய்யுமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸின்…
Read More » -
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 181 பேர் கைது
நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளியன்று மாலை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறிய 181 பேர் இன்று காலை 6.00 மணி வரையிலான காலபப்குதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More » -
கொரோனா வைரஸ்: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மரணம் மற்றும் பிற செய்திகள்
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மூவர் மருத்துவமனையில்…
Read More » -
கொரோனாவிற்கெதிராக போராடுவதற்கு ஆயுர்வேத வைத்தியர்களின் பரிந்துரைகள்..!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நாடெங்கும் அமைதியான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்நிலையில், தற்போது 77 பேர் வரை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இத்தொற்று ஏற்பட…
Read More » -
சுய தனிமைப்படுத்தலிற்கு ஆதரவாக தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை நிறுத்திய ஏழு வயது சிறுமி – பொறிஸ்ஜோன்சனிற்கு கடிதம்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக வீட்டிற்குள் இருப்பதற்காக தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை நிறுத்தியுள்ளதாக தெரிவித்து பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சனிற்கு கடிதம் எழுதியுள்ள ஏழு வயது…
Read More »