கவிதைகள்

  • அழகு

    நான் உன்னை  நிஜமாக காதலித்தேன்  நீ என்னனை  நிஜமாகவே கைவிட்டுவிட்டாய்  இன்று  என்னை விட   அவள் அழகாக தெரிகிறாள்  உன் விழிகளுக்கு  நாளை  உன்னைவிட  இன்னொருவன்   அழகாக…

    Read More »
  • தூக்கி வீசப்பட்ட கைக்குட்டை

    உன்   துயரங்கள் அனைத்தையும்  நான்  துடைத்து விட்டதால் தானா  என்னை   தூர வீசிவிட்டு  நீ போகிறாய்…?

    Read More »
  • உன் நினைவுகள்

    மேகமுள்ளே முட்டிமோதி  வெளிவரத்துடிக்கும்  நீர்த்துளிகள் போல்  உன் நினைவுகள்  முட்டிமோதி  என் கண்வழியே  வெளிவரத்துடிக்கிறது….!

    Read More »
  • துயரமில்லா புன்னகை

     புன்னகைக்கும் பூக்களே…!  துயரங்களை  எண்ணி  துன்பப்படும்  எம் மத்தியில்  மாலை ஆனதும்  மடிந்து விடுவோம்  என்று தெரிந்தும்  உங்களால் மட்டும்  எப்படி   புன்னகைத்துக் கொண்டிருக்க முடிகிறது.

    Read More »
  • என் காதல்

     இறுதியில்   தனக்கு மரணம் தான்  என்று தெரிந்தும் விளக்கொளியை  சுற்றிவரும் விட்டில் பூச்சி போல்  நீ என்னை  ஏமாற்றி விட்டு  என் உயிரை உன் பிரிவால்  எடுப்பாய் …

    Read More »
  • கண்ணீர்

     பனிமலை  உருகுவதால்  உயர்கிறதாம்  கடல்மட்டம்  விளக்குகிறது விஞ்ஞானம்.  அவர்களுக்குத் தெரியுமா…?  தம் உறவுகளை பிரிந்து  தவிக்கின்ற தமிழர்  சிந்துகின்ற கண்ணீரால்  கடல்மட்டம் உயர்கிறது என்று…

    Read More »
  • ஈரமில்லாத ரோஜா

     பூம்பாவை நீ  பூப்பறித்த போது  உன் கூந்தலுக்கு சூட என்று  நினைத்தேன்.  கையில் தீபமேந்தி  கானமயிலாய் நீ வந்த போது  வீட்டுக்கு ஒளியேற்றும்  திருமகள் என்று நினைத்தேன்.…

    Read More »
  • உறுதி

     பாலைவனப் பூ ஒன்று  பக்குவமாய் சொல்கிறது  நீர் ஆகாரம் எதுவுமின்றி   சிரிக்கின்றேன் நான்.  பட்டமரம் ஒன்று  பறைகிறது  பச்சையம் ஏதுமின்றி  வேரூன்றி இருக்கிறேன் நான்.  காற்றோடு கதைபயிலும் …

    Read More »
  • பிரிவு

    Boy :-  சத்தமில்லாத இந்த இரவில் நான் மட்டும் சத்தமாக அழுது கொண்டிருக்கிறேன். அழகாக புன்னகை புரிந்து – உன் அருகில் கதைபயின்று நடைபோட்ட  அந்த இனிய…

    Read More »
  • நினைவில் ஒரு காதல்

    நிஜத்தில் உன்னை காதலித்தேன் நிராகரித்து விட்டாய் என் காதலை நினைவில் உன்னை காதலிக்கிறேன் அதிலாவது ஒருமுறை சொல்லிவிடு உன் சம்மதத்தை.

    Read More »
Back to top button