செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வந்தோருக்கு முக்கிய அறிவிப்பு !

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் வந்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் வந்திருப்பின் அவர்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதையடுத்து மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையில் ஐரோப்பா, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குள் வந்திருப்பார்களாயின் அவர்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button