breaking news
-
செய்திகள்
டோறியன் சூறாவளியால் 30 பேர் உயிரிழப்பு
டோறியன் சூறாவளியில் சிக்கி பலியானவர்களின் தொகை 30 ஆக உயர்ந்துள்ளது. பஹமாஸை தாக்கிய டோறியன் சூறாவளியில் சிக்கி பலியானவர்களின் தொகை 30 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மேலும்…
Read More » -
செய்திகள்
சற்று முன்னர் இடம்பெற்றுள்ள பரபரப்பான சம்பவம்…
பேருந்து ஒன்றின் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது அச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்பிட்டி – அடகொஹொட பாலத்தின் அருகாமையில் பேருந்து ஒன்றின் மீது துப்பாக்கி சூடு…
Read More » -
ஏனையவை
பிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா?… ஜோதிடர் பாலாஜிஹாசனின் அதிரடி விளக்கம்
சமீபத்தில் நடந்துமுடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்த அணி தான் வெற்றி பெறும். இவர் தான் மேன் ஆஃப்தி மேட்ச் வாங்குவார் என்பதை அப்படியே கணித்து கூறியவர் ஜோதிடர்…
Read More » -
சினிமா
முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் – நடிகர் தர்ஷன் வரவேற்பு
பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணம் உள்ளது.…
Read More » -
செய்திகள்
போரா மாநாட்டின் மூலம் இலங்கைக்கு 31 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்
போரா மாநாட்டின் மூலம் இலங்கைக்கு 31 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியாக கிடைக்கப் பெற்றுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. ‘ எமக்கு இலங்கை மீது நம்பிக்கை உள்ளது ‘…
Read More » -
செய்திகள்
கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்…
குறித்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்றது. ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 250 ரூபாவினால்…
Read More » -
செய்திகள்
தந்தை உட்பட குடும்பத்தவர்கள் ஐவரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்
அச்சிறுவன் அவனது குடும்பத்தை கொலை செய்ததற்கான காரணம் குறித்து இன்னும் தெரிய வரவில்லை. அமெரிக்காவின் அலபாமாவில் தனது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை தாம் கொலை செய்ததாக…
Read More » -
செய்திகள்
வட மாகாணத்திலுள்ள உங்கள் காணியை மீளப் பெற வேண்டுமா?
படைத்தரப்பினர் மற்றும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படும் யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வட…
Read More » -
செய்திகள்
வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க வருவோருக்கு மகிழ்ச்சி செய்தி; யாழ் செல்வபவர்கள் நேரடியாக செல்லலாம்!
கட்டுநாயக்கவில் இருந்து வியாங்கொடை வரையில் புதிய ரயில் பாதையொன்றை நிர்மாணிக்க எதிர் பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை…
Read More » -
செய்திகள்
பஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கூற்றுப்படி, டோரியன் புயலால் சுமார் 13,000 வீடுகள் சேதமடைந்திருக்கும் என கருதப்படுகிறது. பஹாமாஸ் தீவுகளில் இதுவரை டோரியன் புயலால் குறைந்தது 5 பேர்…
Read More »