breaking news
-
செய்திகள்
ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?
மிகச் சமீபத்தில் இலங்கை வாழ் மக்களில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் தமது நாட்டில் எதிர்கால ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குரிமையை பிரயோகிக்கவிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. சிலர்…
Read More » -
செய்திகள்
பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியா நோக்கி பயணம் மேற்கொள்ள நடவடிக்கை.
பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு இந்திய தனியார் நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளது. குறித்த விமான சேவைகளை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி…
Read More » -
விளையாட்டு
இலங்கையில் இருந்து ஒரு தமிழ் கிரிக்கெட் வீரன் !! சகலதுறை வீரனாகத்தான் வருவேன் !!
சாதிக்கத்துடிக்கும் தமிழ் இளைஞனின் வாக்குமூலம். “இலங்கை அணிக்குள் சகல துறை வீரனாக களம் புகுவேன்” இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளன் அருண் பிரகாஷுடனான நேர் காணல்
Read More » -
செய்திகள்
இத்தாலிய அரசாங்கங்கள் அடிக்கடி வீழ்ச்சியடைவது ஏன்?
றோம், ( சின்ஹுவா ) இத்தாலிய பிரதமர் கியூசெப்பி கொன்ரேயின் அரசாங்கம் கடந்தவாரம் வீழ்ச்சிகண்டபோது அது பதவியில் 15 மாதங்களைப் பூர்த்திசெய்வதற்கு 11 நாட்கள் குறைவாக இருந்தன.அதன்…
Read More » -
செய்திகள்
நாசா விண்வெளி மையம் செல்லும் 10ஆம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவி
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளிவந்த முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி – நாசா செல்லும் தமிழக மாணவி தமிழகத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர்…
Read More » -
செய்திகள்
சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் தற்போதும் உள்ளதா? -தகவலளித்தால் உதவத் தயார் என்கிறது இன்டர்போல்
சர்வதேச அளவில் பொதுவான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனினும் இலங்கைக்கு 21/4 தாக்குதல்களின் பின்னர் தற்போதும் அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளதா என்பதை இலங்கையின் விசாரணையாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்த…
Read More » -
செய்திகள்
இம்ரான் கான்: “காஷ்மீர் விவகாரத்தில் மோதி வரலாற்றுப் பிழை செய்துவிட்டார்”
Sources : – BBC Tamil ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அடிப்படையாக கொண்டதால்தான் மோதி அரசு காஷ்மீர் விவகாரத்தில் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்…
Read More » -
செய்திகள்
கோத்தாபய வெற்றி பெற்றால் யுத்தத்தில் கொல்லப்பட்ட சகல உயிர்களுக்கும் பொதுச் சதுக்கம் அமைக்கப்படும் ;டக்ளஸ்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றால் முள்ளிவாய்க்கால் வரை யுத்தத்தால் கொல்லப்பட்ட பொது மக்கள், இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோரை…
Read More » -
செய்திகள்
மட்டு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவரின் உடற்பாகங்களை இந்துமயானத்தில் புதைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை மட்டு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்ததை…
Read More » -
செய்திகள்
பயிரை விட செல்ஃபி மூலம் அதிகம் சம்பாதிக்கும் விவசாயிகள்
பிரிட்டனிலுள்ள லாவண்டர் விவசாயிகளின் தோட்டத்துக்கு அழகான புகைப்படம் எடுப்பதற்காக வரும் மக்கள் அளிக்கும் நுழைவு கட்டணம் மூலம் விளைவித்த பயிரை விட அதிகம் சம்பாதிப்பதாக அந்நாட்டின் விவசாயிகள்…
Read More »