breaking news
-
விளையாட்டு
பி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன்…
Read More » -
செய்திகள்
மோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்
ஜனாதிபதி தேர்தல் களம் சூடிபிடிதுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரைவில் புதுடெல்லி பயணிக்கவுள்ளனர். தமிழ் மக்களின் தேசிய…
Read More » -
செய்திகள்
வெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் பயின்று வந்த மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணம் மூச்சுத்…
Read More » -
செய்திகள்
4,500 ஆண்டுகள் பழமையானதாம் தமிழ்மொழி: அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்
தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையான மொழி என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் மிகப் பழமையான மொழி தமிழ் தான்…
Read More » -
செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இலக்கம் 124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.…
Read More » -
செய்திகள்
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார் ராகுல் காந்தி
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி, குலாம் நபி அசாத், திருச்சி சிவா, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு…
Read More » -
செய்திகள்
காட்டிற்காக எங்கள் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்த தயார்- அமேசன் காடுகளை பாதுகாக்க புறப்பட்டுள்ள பழங்குடியினர்
எங்கள் உயிர் இருக்கும் வரை பிரேசிலின் அமேசன் காட்டினை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என பிரேசிலி;ன் முரா பழங்குடி இனத்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். பிரேசிலின்…
Read More » -
செய்திகள்
மதுபோதையில் வாகனம் செலுத்தியோரிடமிருந்து 50 நாட்களில் 25 கோடி ருபாய் வரை அபராதம்
மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சாரதிகளிடமிருந்து சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த…
Read More » -
செய்திகள்
போலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி
போலந்து நாட்டில் இடிமின்னல் தாக்கி இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. போலந்து நாட்டின் தெற்கு பகுதியில் தத்ரா பிராந்தியத்திலுள்ள மலைப்பிரதேச கியோவண்ட்…
Read More » -
செய்திகள்
தமிழகத்தின் பிரசித்தி வாய்ந்த ஆலயங்களுக்கு ஆபத்து ; உளவுத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை…
Read More »