breaking news
-
செய்திகள்
இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர
கடந்த மூன்று தசாப்தகாலமாக நாட்டிற்குள் இராணுவத்திற்கும், தனிநாடு கோரிய தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கும் இடையில் போரொன்று இடம்பெற்றதே தவிர, அது சர்வதேச மட்டத்திலான…
Read More » -
செய்திகள்
லொறியொன்று கோவில் தேருடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி
இவ் விபத்தின் போது முத்தையா ஜெயசங்கர் என்ற 50 வயதுடைய அப்பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். பண்டாவளைப் பகுதியில் தேயிலைத் கொழுந்து மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று கோவில்…
Read More » -
ஏனையவை
பிக்பாஸ் கதவை உடைத்து சேரனை தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது.
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். தி இந்து தமிழ்: பிக்பாஸ் கதவை உடைத்து சேரனை தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது…
Read More » -
செய்திகள்
சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து..!
சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து..! 25 பேர் காயம் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்தும்… தம்புள்ளை திகம்பதக பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான…
Read More » -
செய்திகள்
கார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை
ஜெர்மனியில் பெற்றோருக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு ஓர் எட்டு வயது சிறுவன் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்று அந்நாட்டு…
Read More » -
செய்திகள்
உடலில் தவறாக ஏற்றப்பட்ட ரத்தம்…. பாலிவுட் சூப்பர்ஸ்டாரின் தற்போதைய சோக நிலை! மக்களே உஷார்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் அமிதாப்பச்சன், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய போது மக்களுக்கு உடல் பரிசோதனைக் குறித்து பேசியுள்ளார். அமிதாப்பச்சன் உடல் பரிசோதனை…
Read More » -
செய்திகள்
அரசு பொதுத்துறை பங்குகள் விற்பனையால் அடைய நினைப்பது என்ன?
இந்திய அரசு 2019-20 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை பங்குகளை விற்பதற்கு நிர்ணயித்துள்ள ரூ.1.05 லட்சம் கோடி என்ற இலக்கு மிகப் பெரியதாக உள்ளது. அரசுக்குச் சொந்தமான அல்லது…
Read More » -
செய்திகள்
அமெரிக்க நாட்டவரிற்கு யாழ்ப்பாணத்தில் நேர்ந்த கதி! விசாரணைகள் தீவிரம்
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் அமெரிக்க நாட்டவர் ஒருவரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க நாட்டவர் ஒருவர் சுற்றுப்பயணம் வந்துள்ளார்.…
Read More » -
செய்திகள்
“ராஜீவ் கொலை வழக்கு: ஆளுநரிடம் விளக்கம் எதுவும் கேட்க முடியாது”
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுவிக்க…
Read More » -
செய்திகள்
ஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தை அணுக பாகிஸ்தான் முடிவு
காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக தாங்கள் சர்வதேச நீதிமன்றத்தை நாடப் போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று இந்திய நிர்வாகத்துட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு…
Read More »