news update
-
செய்திகள்
கடைசி மெக்டொனால்ட் பர்கர்: 10 ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாமல் இருப்பது எப்படி?
2009ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் உள்ள மெக்டொனால்ட் உணவு விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டது. அப்போது ஒருவர் கடைசியாக பர்கரும் ஃப்ரென்ச் ஃப்ரைஸும் வாங்க முடிவு செய்தார். “மெக்டொனால்டில் வாங்கும்…
Read More » -
செய்திகள்
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழர்களுக்கு முக்கிய வேட்பளார்கள் அளிக்கும் வாக்குறுதிகள் என்ன?
இலங்கையில் எதிர்வரும் 16ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள பின்னணியில், 35 வேட்பாளர்கள் இந்த தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் புதிய…
Read More » -
செய்திகள்
இலங்கை விமான நிலையத்தில் சீன ரோபோக்கள் – என்ன செய்யப் போகின்றன?
இலங்கையில் விஷ போதைப்பொருட்களையும், வெடிப்பொருட்களையும் கண்டறிவதற்காக அதிநவீன இரண்டு ரோபோக்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் எடுக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
செய்திகள்
காணாமல் போனோர், அரசியல் கைதிகள் பிரச்சினைகளுக்கு 2 வருடங்களுக்குள் தீர்வு : நாமல்
ஜூலைக் கலவரம் முதல் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உங்களுக்கு உள்ளது என்பது எமக்கு தெரியும். காணாமல் போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, நிலப்பிரச்சினை, காணி உரிமைப்…
Read More » -
செய்திகள்
டிரம்ப் பதவி நீக்கம்: முக்கிய தீர்மானம் நிறைவேறியது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை தொடங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ளது, டிரம்பின் பதவி நீக்கம் தொடர்பான விசாரணை…
Read More » -
ஆன்மிகம்
நவம்பர் மாதத்தில் துரத்தும் சந்திராஷ்டமம்.. எந்தெந்த ராசி ரொம்ப உஷாரா இருக்கனும்னு தெரியுமா?
சந்திராஷ்டம நாட்களில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்பார்கள். காரணம் அன்றைக்கு ராசிக்கு சந்திரன் மறைவு எடுக்கும் முக்கிய முடிவுகள் எல்லாமே தவறாகவே போய்விடும் என்றுதான் அவ்வாறு சொன்னார்கள்.…
Read More » -
செய்திகள்
கியார் புயல்: கரை திரும்பாத 120 தமிழக மீனவர்கள் – கலக்கத்தில் உறவினர்கள்
ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் ஏற்பட்ட தாமதத்தைப்போல, தற்போது லட்சத்தீவு மற்றும் மகாராஷ்டிரா பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போயுள்ள 120 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்பதில்…
Read More » -
செய்திகள்
சுஜித் வில்சன்: “நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் இந்த விஞ்ஞானம் எதற்காக?” – ஹர்பஜன் சிங் கேள்வி
நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்?நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு? என ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.…
Read More » -
செய்திகள்
ஒட்டுமொத்த இலங்கை இளைஞர்கள் மத்தியிலும் திடீரென வைரலான அழகிய சிங்கள யுவதி! தீயாய் பரவும் புகைப்படங்கள்
ஹிருஷி வசுந்தரா என்ற சிங்கள யுவதியின் புகைப்படம் இலங்கை சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது. கம்பஹா பகுதியில் ஆசிரியையாக கடமையாற்றும் இவர், ஒரு…
Read More » -
செய்திகள்
இங்கிலாந்து: கண்டெய்னரில் கண்டெடுக்கப்பட்ட 39 மனித உடல்கள்
இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் ஒரே கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் 38 பேர் பெரியவர்கள் என்றும் ஒருவர் பதின்ம வயதைச்…
Read More »