news update
-
செய்திகள்
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணம்
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அனாவசியமாக வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக…
Read More » -
செய்திகள்
அனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்
மாணவ ஆலோசனை மற்றும் தேசிய பாடசாலைக்கான ஆசிரிய பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். அனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள்…
Read More » -
செய்திகள்
வெங்காய விலை: வெங்காயமில்லாமலேயே கண்களில் தண்ணீர்!
வெங்காயம் விலை உயர்வு விவசாயிகளுக்கு பலனளித்ததா? தமிழகத்தில் நிலவரம் என்ன? இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு கிலோ சின்ன…
Read More » -
செய்திகள்
“வெங்காயம் இலவசமாக தந்ததால் உயர்ந்த செல்போன் விற்பனை”: தஞ்சாவூர் கடைக்காரரின் அசத்தல் யோசனை
வழக்கமாக ஒரு மொபைலுக்கு என்னவெல்லாம் இலவசமாக தருவார்கள்? ஹெட்ஃபோன், டெம்பர் கிளாஸ். அதிகபட்சமாக போனால் மெமரி கார்ட், இதுதானே தருவார்கள். ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இந்த…
Read More » -
செய்திகள்
சீரற்ற வானிலையால் 30,838 பேர் பாதிப்பு; மழை தொடரும் சாத்தியம்
சீரற்ற வானிலை காரணமாக 30,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 6,696 குடும்பங்களை சேர்ந்த 22,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ…
Read More » -
செய்திகள்
கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி திட்டம்
கல்வித்துறையின் பல்வேறு பிரிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்கள், திணைக்கள…
Read More » -
செய்திகள்
ஜனாதிபதியின் அதிரடி முடிவு..! அனுமதிப்பத்திரம் இரத்து..!
ஜனாதிபதியின் அதிரடி முடிவு..! அனுமதிப்பத்திரம் இரத்து..! நிர்மாணப் பணிகளின் போது மண், கல், மணல் ஆகியவற்றை கொண்டுசெல்வதற்கான அனுமதி பெறுதலை இரத்துச் செய்வதற்கான முடிவினை ஜனாதிபதி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More » -
செய்திகள்
நித்யானந்தா அறிவித்த புது நாடு ‘கைலாசா’ – கொடி, துறைகளும் அறிவிப்பு
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனி நாடு அறிவித்து, கொடி, துறைகள் ஆகியவற்றையும் அறிவித்துள்ளார். நித்யானந்தா தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவர் உள்நாட்டில் இருக்கிறாரா? வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டாரா…
Read More » -
செய்திகள்
ஜனாதிபதியின் 10 நாட்கள் வேலைத்திட்டங்களுக்கு மக்கள் பாராட்டு!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு மக்களின் பாராட்டு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவினால்…
Read More » -
செய்திகள்
நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயம்!
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூ ஆர்லியன்ஸின் ‘700 block of Canal Street’…
Read More »