செய்திகள்

தம்புள்ளை நாலந்த பகுதியில் விபத்து- ஒருவர் பலி, 40 பேர் காயம்

தம்புள்ளை –  மாத்தளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 40 பேர்  காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தம்புள்ளை – மாத்தளை வீதியின் நா உல நாலந்த பகுதியில் இரண்டு பஸ்கள் மற்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றறுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதோடு , 40 கயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Back to top button