செய்திகள்

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான விசேட செய்தி

கொழும்பு மாவட்டத்தின் தெமடகொட மற்றும் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட் பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தெமடகொட மற்றும் மருதானை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் பயகல, பேருவல மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளுக்கு  26 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Back to top button