-
செய்திகள்
வங்கிச் சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி
வங்கிச் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை மாலை ஜனாதிபதியால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதற்கமைய, நாடளாவிய ரீதியில் பொலிஸ்…
Read More » -
செய்திகள்
மருத்துவர்களை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் உரிமையாளர்கள் – அதிர்ச்சி தகவல்
மருத்துவர்களை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் உரிமையாளர்கள் – அதிர்ச்சி தகவல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. இதில் 40 பேர் குணமடைந்து…
Read More » -
செய்திகள்
வீடுகளுக்கே பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானம்
கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயமுள்ள வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு வீடுகளுக்கே பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு சென்று…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா? -வைரஸின் பரிமாண வளர்ச்சி
கோவிட் – 19 நோயில் இருந்து குணாகிவிட்டதாக, அனைத்துப் பரிசோதனைகளிலும் தேறிவிட்டதாகக் கூறப்பட்ட நோயாளிகளில் சிலருக்கு, பின்னர் நடந்த சோதனைகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.…
Read More » -
செய்திகள்
அரசாங்கத்தின் முக்கிய அறிவுறுத்தல்!:
அரசாங்கத்தின் முக்கிய அறிவுறுத்தல்!: கீழே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றவும் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால், நீங்கள் கொரோனா தொற்றினால்…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு சட்டத்தை மீறிய 3700 பேர் கைது : 715 வாகனங்கள் கைப்பற்றல்
நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறிய 3700 பேர் இன்று காலை 6 மணி வரையிலான 60 மணி நேர காலப்பகுதியில்…
Read More » -
செய்திகள்
சுகாதார அமைச்சின் கோரிக்கை…!
சுகாதார அமைச்சின் கோரிக்கை…! உலகளாவிய ரீதியாக பரவிச் செல்லும் கொவிட் 19 வைரஸிலிருந்து சிறார்களை பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: “இனம், மதம், நிறம் பார்த்து கொரோனா தாக்காது. மோதல்களை நிறுத்துங்கள்” – ஐ.நாவின் வலியுறுத்தல்
கொரொனா வைரஸ் தொற்றால் சர்வதேச அளவில் 383, 944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,767 பேர் பலியாகி உள்ளனர். சீனா, இத்தாலிக்கு அடுத்து அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் அதிக பேர்…
Read More » -
செய்திகள்
கொரோனாவிலிருந்து தப்பிக்கும் முன்னர் மற்றுமொரு வைரஸ் – ஒருவர் பலி 32 பேர் மருத்துவமனையில்…
195 நாடுகளுக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் உயிர்கொல்லி தொற்றினை இலவசமாக பரிசளித்தது சீனா. இதுவரை உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 3…
Read More » -
ஆன்மிகம்
(25.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
25.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 12 ஆம் நாள் புதன் கிழமை (Daily Horoscope For All Signs) பஞ்சாங்கம் நாள் புதன்கிழமை திதி பிரதமை மாலை…
Read More »