செய்திகள்
#Breaking | கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் புதிய கருவியை தயாரித்தது இந்தியா
கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் புதிய கருவியை தயாரித்தது இந்தியா
* புனேவை சேர்ந்த நிறுவனம் தயாரித்த கருவிக்கு மத்திய அரசு ஒப்புதல்
* இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது, இந்தியா கண்டு பிடித்த புதிய கருவி
* ஒரு வாரத்தில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும்
* இந்தியா கண்டுபிடித்துள்ள புதிய கருவியின் விலை ரூ.80 ஆயிரம்
Sources : thanthitv.com