-
செய்திகள்
ஊரடங்கு தொடர்வதற்கான முக்கிய இரு காரணங்களை குறிப்பிடுகிறார் பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்தன!
பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் யாழ். குடா நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் அவற்றிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காகவும் அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டத்தினை மீண்டும் நாடுமுழுவதும்…
Read More » -
செய்திகள்
சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா…பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100..!
கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 229 பேர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
Read More » -
செய்திகள்
முட்டை விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இதனை தீர்மானித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இந்த…
Read More » -
ஆன்மிகம்
குரு அதிசார பெயர்ச்சி 2020 : சனியோடு கூட்டு சேரும் குரு? ராஜயோகம் யாருக்கு தெரியுமா?
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் சரியாக 30 -3-2020 அன்று அதிகாலை 3.10 நிமிடங்களுக்கு, தனுசு ராசியிலிருந்து அதிசாரமாக மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதன் விளைவாக, சர்ப்ப…
Read More » -
செய்திகள்
ஹூபே மாகாணத்துக்கான பூட்டல் நடவடிக்கையை புதன்கிழமை நீக்க தீர்மானம்!
அண்மைய நாட்களில் கொரோனாவின் தொற்று ஹூபே மாகாணத்தில் பூஜ்ஜியமாக பதிவான நிலையில் புதன்கிழமை மாகாணத்தின் பூட்டுதல் கட்டுப்பாடுகளையும் தளர்த்த சீன அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக சி.என்.என். செய்திச் சேவை…
Read More » -
செய்திகள்
கொரோனா எச்சரிக்கை வலயங்களாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா பிரகடனம்! மறு அறிவித்தல் வரை அங்கு ஊரடங்கு
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்கள் கொரோனா வைரஸ் எச்சரிக்கை வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சற்று முன்னர் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள உடக அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
செய்திகள்
சீனாவை காட்டிலும் இத்தாலியில் இரட்டிப்பான உயிரிழப்பு – மற்ற நாடுகளில் என்ன நிலை? Coronavirus World updates
உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,78, 601-ஆக உயந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா தொடர்பாக வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது. அதேவேளையில்…
Read More » -
செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு – என்ன செய்யலாம், செய்யக்கூடாது?
தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 24) மாலை ஆறு மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை ஆறு மணிவரை 144 தடை உத்தரவு அமலில் இருக்குமென மாநில…
Read More » -
விளையாட்டு
டோக்கியோ 2020 ஒலிம்பிக் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு; கொரோனா பரவல் காரணம்
இவ்வருடம் டோக்கியோவில் நடைபெறவிருந்த கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் எதிர்வரும் ஜூலை 24…
Read More » -
செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த ஜனாதிபதியினால் விசேட நிதியம்!
கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த சமூக நலன்பேணல் நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் ‘கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு…
Read More »