-
செய்திகள்
கொரோனா எச்சரிக்கை வலயங்களாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா பிரகடனம்! மறு அறிவித்தல் வரை அங்கு ஊரடங்கு
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்கள் கொரோனா வைரஸ் எச்சரிக்கை வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சற்று முன்னர் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள உடக அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
செய்திகள்
சீனாவை காட்டிலும் இத்தாலியில் இரட்டிப்பான உயிரிழப்பு – மற்ற நாடுகளில் என்ன நிலை? Coronavirus World updates
உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,78, 601-ஆக உயந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா தொடர்பாக வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது. அதேவேளையில்…
Read More » -
செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு – என்ன செய்யலாம், செய்யக்கூடாது?
தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 24) மாலை ஆறு மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை ஆறு மணிவரை 144 தடை உத்தரவு அமலில் இருக்குமென மாநில…
Read More » -
விளையாட்டு
டோக்கியோ 2020 ஒலிம்பிக் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு; கொரோனா பரவல் காரணம்
இவ்வருடம் டோக்கியோவில் நடைபெறவிருந்த கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் எதிர்வரும் ஜூலை 24…
Read More » -
செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த ஜனாதிபதியினால் விசேட நிதியம்!
கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த சமூக நலன்பேணல் நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் ‘கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு…
Read More » -
செய்திகள்
8 மாவட்டங்களுக்கான ஊரடங்கு, 2 மணிவரை தளர்த்தப்பட்டுள்ளது
கொரோனாவால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்திற்கான ஊரடங்குச் சட்டம்,…
Read More » -
செய்திகள்
இத்தாலியில் இதுவரையில் 23 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்- மருத்துவர்கள் அமைப்பு
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என அந்த நாட்டின் மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கொவிட் 19…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: “பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம்” – எச்சரிக்கும் மகாதீர் Corona Malaysia Update
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளது. அங்கு நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கையும் 14ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே அனைவரும் பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக…
Read More » -
செய்திகள்
இத்தாலியிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இத்தாலியிலிருந்து நாட்டுக்கு வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் இருப்பவர்கள் தொடர்பில் காவல்துறையினரின் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு Sources : BBC Tamil
Read More » -
ஆன்மிகம்
(24.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
24.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 11 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (Daily Horoscope For All Signs) பஞ்சாங்கம் நாள் செவ்வாய்க்கிழமை திதி அமாவாசை பகல் 3.33…
Read More »









