-
செய்திகள்
கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்?
கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் வெற்றி பெற்றதாக பல நாடுகளில் இருந்து செய்திகள் வருகின்றன. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையின் நிலைமை எப்படி இருக்கிறது? அது தடுப்பூசியாக…
Read More » -
ஆன்மிகம்
(29.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
பஞ்சாங்கம் நாள் ஞாயிற்றுக்கிழமை திதி சதுர்த்தசி பகல் 1.45 வரை பிறகு பௌர்ணமி நட்சத்திரம் கிருத்திகை யோகம் சித்தயோகம் ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 வரை…
Read More » -
செய்திகள்
நாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!
நாட்டில் இன்று (28-11-2020) மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…
Read More » -
செய்திகள்
தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை
“கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு…
Read More » -
செய்திகள்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கைக்கு அருகே மற்றொரு சூறாவளி உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த அழுத்ததுடன் தாழமுக்கம் உருவாக்கும்…
Read More » -
செய்திகள்
கடற்றொழிலில் ஈடுப்பட வேண்டாம்..! மீனவர்களுக்கான அறிவுறுத்தல்
மறு அறிவித்தல் வரும் வரை மீனவர்கள் யாரும் கடற்றொழிலுக்காக கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. தெற்கு…
Read More » -
செய்திகள்
பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த விடயம்…!
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை திறப்பதற்கு முடியவில்லை எனில் சாதாரண தர பரீட்சையை ஒத்திவைக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். இன்றைய…
Read More » -
செய்திகள்
பாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்
ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மற்றும் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட வீடுகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல்…
Read More » -
செய்திகள்
வேலணையில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா
யாழ்ப்பாணம், வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடமாகாண…
Read More » -
செய்திகள்
யாழில் ஒரு தனியார் வைத்தியசாலை சேவை உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..!
யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் மற்றும் 4 வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி…
Read More »