-
செய்திகள்
மொரட்டுவ துப்பாக்கி சூடு ; மூன்று பொலிஸார் பணி நீக்கம்
மொரட்டுவ, லுனாவ பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்குலான பொலிஸ் பிரிவுடன் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜன்ட் உட்பட…
Read More » -
செய்திகள்
பள்ளிக்கல்வி ஆன்லைன் வகுப்புகளில் இருக்கும் இந்த பெரும் சிக்கலை கவனித்தீர்களா? சுட்டிக்காட்டும் செயற்பாட்டாளர்கள்
கொரோனா பொது முடக்கம் நமது வாழ்க்கையில் பல புதிய விஷயங்களை பரிச்சயமாக்கிகொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் ஆன்லைன் வகுப்புகள். கொரோனா பரவலை தடுக்க பள்ளி கல்லூரிகள் கிட்டதட்ட…
Read More » -
செய்திகள்
ராஜாங்கனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்; இலங்கையில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்
ராஜாங்கனை பகுதியில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,515 ஆக…
Read More » -
செய்திகள்
சட்டவிரோதமாக படகு மூலம் யாழ் திரும்புகையில் கைதானவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
சட்ட விரோதமாக கடல் வழியாக வருகை தந்தபோது, நேற்று கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவர் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்திய முகாம்களில்…
Read More » -
செய்திகள்
அடுத்த சில நாட்களுக்கு விடுமுறையா? – தெளிவுபடுத்தியது அரசாங்கம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் திடீர் அறிவிப்பினால் அடுத்த சில நாட்களில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்ற அரசாங்க தகவல்…
Read More » -
செய்திகள்
கொரோனா பீதி ; யாழில் 3 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்
யாழ் மாவட்டத்திலுள்ள கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் மாலை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More » -
செய்திகள்
பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்தியாவில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 10 நாட்களில்…
Read More » -
ஆன்மிகம்
(12.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
பஞ்சாங்கம் நாள் சப்தமி மாலை 4.33 வரை பிறகு அஷ்டமி திதி பௌர்ணமி காலை 10.58 வரை பிறகு பிரதமை நட்சத்திரம் உத்திரட்டாதி காலை 9.35 வரை…
Read More » -
செய்திகள்
கந்தக்காடு கொரோனா எதிரொலி ; வெலிக்கந்த, ராஜாங்கனை, கபராதுவ, லங்காபுர பகுதிகளில் தொற்றாளர்கள் அடையாளம்
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப்பரவலையடுத்து அங்கு இருந்தவர்களுடன் தொடர்புகளை பேணிய மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த 5…
Read More » -
செய்திகள்
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் இலங்கையில் அதிகரிப்பு!
நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 5 கொரோனா தொற்றாளர்களில் 4 பேர் ஐக்கிய…
Read More »