-
செய்திகள்
ராஜாங்கனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்; இலங்கையில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்
ராஜாங்கனை பகுதியில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,515 ஆக…
Read More » -
செய்திகள்
சட்டவிரோதமாக படகு மூலம் யாழ் திரும்புகையில் கைதானவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
சட்ட விரோதமாக கடல் வழியாக வருகை தந்தபோது, நேற்று கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவர் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்திய முகாம்களில்…
Read More » -
செய்திகள்
அடுத்த சில நாட்களுக்கு விடுமுறையா? – தெளிவுபடுத்தியது அரசாங்கம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் திடீர் அறிவிப்பினால் அடுத்த சில நாட்களில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்ற அரசாங்க தகவல்…
Read More » -
செய்திகள்
கொரோனா பீதி ; யாழில் 3 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்
யாழ் மாவட்டத்திலுள்ள கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் மாலை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More » -
செய்திகள்
பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்தியாவில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 10 நாட்களில்…
Read More » -
ஆன்மிகம்
(12.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
பஞ்சாங்கம் நாள் சப்தமி மாலை 4.33 வரை பிறகு அஷ்டமி திதி பௌர்ணமி காலை 10.58 வரை பிறகு பிரதமை நட்சத்திரம் உத்திரட்டாதி காலை 9.35 வரை…
Read More » -
செய்திகள்
கந்தக்காடு கொரோனா எதிரொலி ; வெலிக்கந்த, ராஜாங்கனை, கபராதுவ, லங்காபுர பகுதிகளில் தொற்றாளர்கள் அடையாளம்
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப்பரவலையடுத்து அங்கு இருந்தவர்களுடன் தொடர்புகளை பேணிய மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த 5…
Read More » -
செய்திகள்
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் இலங்கையில் அதிகரிப்பு!
நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 5 கொரோனா தொற்றாளர்களில் 4 பேர் ஐக்கிய…
Read More » -
செய்திகள்
அவதானம் ! மற்றுமொரு ஆலோசகருக்கும் கொரோனா : 70 சிறார்கள் உட்பட 300 பேர் தனிமைப்படுத்தலில்
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய மற்றுமொரு ஆலோசகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அனுராதபுரம், ராஜாங்கனை…
Read More » -
ஆன்மிகம்
(11.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
பஞ்சாங்கம் நாள் சனிக்கிழமை திதி சஷ்டி பகல் 2.40 வரை பிறகு சப்தமி நட்சத்திரம் பூரட்டாதி காலை 7.10 வரை பிறகு உத்திரட்டாதி யோகம் மரணயோகம் காலை…
Read More »





