செய்திகள்
நீர்கொழும்பில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு அமுல்!
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
![நீர்கொழும்பில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு அமுல்! 1](http://cdn.virakesari.lk/uploads/medium/file/88287/ppp.jpg)
நீர்கொழும்பு பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து நிலைமையயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக குறித்த பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
உடன் அமுலுக்கு கொண்டுவரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![நீர்கொழும்பில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு அமுல்! 2](http://cdn.virakesari.lk/uploads/medium/file/88291/01__4_.jpg)
![நீர்கொழும்பில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு அமுல்! 3](http://cdn.virakesari.lk/uploads/medium/file/88290/01__3_.jpg)
![நீர்கொழும்பில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு அமுல்! 4](http://cdn.virakesari.lk/uploads/medium/file/88289/01__2_.jpg)
![நீர்கொழும்பில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு அமுல்! 5](http://cdn.virakesari.lk/uploads/medium/file/88288/01__1_.jpg)