நிகழ்வுகள்
-
சாரதா நவராத்திரி சண்டீஹோம விழா
நல்லூர் சிவன் ஆலயத்தில் நடைபெற்றுவரும் சாரதா நவராத்திரி சண்டீஹோம விழாவில் 10ம்நாள் அம்பிகையை குமாரீ ரூபமாகவும் சுவாஸினி ரூபமாகவும் வழிபடும் நிகழ்வு இன்று (18.10.2018) வியாழக்கிழமை காலை…
Read More » -
பருத்தித்துறையில் பன்முகங்களைக்கொண்ட பிள்ளையார் (புகைப்படத் தொகுப்பு)
பருத்தித்துறை மாயக்கைப் பிள்ளையார் கோவிலின் பாதை ஆரம்பிக்கும் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பல முகங்களைக் கொண்ட பிள்ளையார் சிலை …
Read More » -
அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்த ஆஸ்திரேலியா நிபந்தனையுடன் இணக்கம்?
ஆஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு 150 நவுறு மற்றும் மனுஸிலுள்ள அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என்ற நியூசிலாந்து அரசின் சலுகையை ஆஸ்திரேலிய பிரதமர் நிபந்தனை ஒன்றின் அடிப்படையில்…
Read More » -
“இயற்கை இவ்வளவு அழகா?” – வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான புகைப்படங்கள்
உயிரியல் புகைப்பட கலைஞர்களுக்கான ராயல் சொஸைட்டி இந்த ஆண்டுக்கான சிறந்த உயிரியல் புகைப்படங்களுக்கு விருதளித்துள்ளது. இந்த ஆண்டுக்கான கருவாக இயற்கையின் பல்வேறு வடிவங்கள் என தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.…
Read More » -
பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ள தமிழ் குடும்பம்!
பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஆஸ்திரேலிய குடியுரிமை கொண்ட தமிழ்க்குடும்பம் ஒன்று, ஆஸ்திரேலியாவுக்கு புறப்படவிருந்தநிலையில், தந்தையின் உடல்நலம் கருதி விமானத்தில் ஏறமுடியாதென அக்குடும்பம் மறுத்துள்ளது. 61 வயதான…
Read More » -
இந்தியாவின் ஏவுகணை நாயகன் – ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த…
Read More » -
நிறங்களால் நிரம்பியுள்ள மலேசியா முருகன் கோவில் (புகைப்படத் தொகுப்பு)
மலேசியாவின் பட்டுவா குகையில் உள்ள முருகன் கோவில் கண்ணை கவரும் வகையில் நிறங்களால் நிரம்பியுள்ளது. பட்டுவா குகையில் உள்ள 272 படிக்கட்டுகளும் வண்ணங்களால் நிறைந்து அட்டகாசமாக காட்சியளிக்கிறது.…
Read More » -
ஆஸ்திரேலிய விசா முறையில் முக்கிய மாற்றம்!
ஆஸ்திரேலியாவில் வருடமொன்றுக்கு ஒரு லட்சத்தி 90 ஆயிரம் பேர் நிரந்தரமாக குடியேறுவதற்கு அனுமதிக்கப்படும் நிலையில், இவர்களில் 45 வீதமானவர்கள் regional பகுதிகளிலோ அல்லது சிறிய மாநிலங்களிலோ குடியமரும்வகையில் மாற்றம்கொண்டுவரப்படவுள்ளதாக…
Read More » -
இவர்களுக்கு ஏன் 2018 அமைதிக்கான நோபல் பரிசு?
2018 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மனித உரிமை ஆர்வலர்களுக்கு இம்முறை நோபல் பரிசு தரப்படுகிறது. காங்கோவை சேர்ந்த…
Read More » -
கல்வி பொது தராதர உயர்தர / சாதாரண வினா விடைகள்
கல்வி பொது தராதர உயர்தர / சாதாரண வினா விடைகள் இலங்கை வாழ் மாணவர்களுக்கு ஒரு தேர்வு வழிகாட்டி. http://quizapp.lk/ நிறுவனத்தால் சிறப்பாக அமைக்கப்பட்ட கைபேசி மென்பொருளானது…
Read More »