நிகழ்வுகள்
-
இந்த வீதி விதிமுறைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
நம்மை அறியாமலே நாம் பல வீதி விமுறைகளை மீறக்கூடும். அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. 1.உங்கள் கார் கண்ணாடிகளை இறக்கிவிட்டபடி மிகவும் சத்தமாக பாடலைக் கேட்டபடி சென்றீர்களானால்…
Read More » -
பகுதி I – நீரிழிவு நோய் (Diabetes) என்றால் என்ன மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறிகள்
குருதியில் குளுக்கோஸ் (சீனியினளவு) மட்டம் அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் நிலைமை ஏற்படுகின்றது. குளுக்கோஸ் என்பது குருதியில் காணப்படும் பிரதான சீனி வகையை சேர்ந்தது. உடலின் சக்தியைத்…
Read More » -
நெஞ்சுவலி (மாரடைப்பு) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பது பற்றிய கட்டுரை… அலுவலகத்தில் வேலைப்பளுவின் காரணமாக, மற்றும் இதர சில…
Read More » -
கரையை கடந்தது ‘கஜா’ புயல் : தொடரும் கனமழை
நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையேயான கடல் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 00.30 முதல் 2.30 மணி இடையிலான நேரத்தில் கஜ புயல் கரையை கடந்ததாக சென்னை…
Read More » -
நல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா
நல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா நேற்று 13.11.2018 மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று பிற்பகல் 4.00 மணிக்கு…
Read More » -
நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2ம் நாள்
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 2ம் நாள் இன்று(09.11.2018 ) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்- ஐ. சிவசாந்தன்
Read More » -
நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள்
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 1ம் நாள் இன்று(08.11.2018 ) வியாழக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்- ஐ. சிவசாந்தன்
Read More » -
ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு ஆங்கில மொழிப்புலமை அவசியம் ?
(Tanks – SBS tamil) ஆஸ்திரேலியாவிலுள்ள வெவ்வேறு சமூக பின்னணிகளை கொண்ட மக்கள் ஆஸ்திரேலிய வாழ்க்கை முறைக்குள் உள்வாங்கப்படுவதற்கும் அதற்கான சமூக மட்ட முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கும் ஆஸ்திரேலிய…
Read More » -
உலகின் மிக உயர்ந்த சிலை இந்தியாவில் திறந்துவைக்கப்படுகிறது!
உலகிலேயே மிக உயர்ந்த சிலை என்ற பெருமையைப் பெறும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலை இன்று இந்தியாவில் திறந்துவைக்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை…
Read More » -
“உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்” இலங்கை அதிபருக்கு சபாநாயகர் கடிதம்
Source BBC Tamil இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிசெய்வதற்காக உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தை…
Read More »