எந்நேரமும் எதிர்பார்ப்பு  ஏதோ ஒன்று  என் இதயத்தில்  ஏறி உட்கார்ந்திருப்பது போல்  என் அண்ணாவின் வரவுக்காய்  ஏங்குகிறது என் உள்ளம்  அது வரை   இதயத்தின் சுமை   இரும்புப் பாரமாய்.....