-
சினிமா
அதள பாதாளத்தில் தமிழ் சினிமா, இத்தனை படங்கள் நஷ்டமா? 2020 படுமோசம்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த வருடம் ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் படம் வந்தது. ஆனால், இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும், விநியோகஸ்தர்களை திருப்திப்படுத்தவில்லை என கூறப்படுகின்றது. அதை தொடர்ந்து…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று: ஜப்பானில் சிக்கி தவிக்கும் கப்பலில் 2 இந்தியர்களுக்கு பாதிப்பு
ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ் கதவுகளின் கைப்பிடிகளில் 9 தினங்கள் வரை உயிர்பிழைத்திருக்கும் – புதிய ஆய்வில் தகவல்
கொரோனா வைரஸானது அறை வெப்பநிலையில் கதவுக் கைப்பிடிகள், பஸ் மற்றும் புகையிரத கைப்பிடிச் சட்டங்கள் என்பனவற்றில் 9 தினங்கள்வரை உயிர்பிழைத்து வாழும் வல்லமையைக் கொண்டது என புதிய…
Read More » -
செய்திகள்
ஊழியர் சேமலாப வைப்பீட்டை (EPF) உடனடியாக அறிந்துகொள்ள குறுஞ்செய்தி திட்டம்: அமைச்சரவை தீர்மானம்
ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) அங்கத்தவர்களுக்கு செலுத்தப்படும் தொகை அங்கத்தவர்களின் கணக்கீடுகளில் வைப்பீடு செய்யப்படுவதை உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் கையடக்க தொலைபேசி சேவை வாயிலாக அறியப்படுத்த…
Read More » -
செய்திகள்
தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்
புகையிரதத் திணைக்களத்தில் கடந்த ஆறு வருட காலமாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தொழில் புரிந்த வர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு புகையிரதத் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு 48 …
Read More » -
செய்திகள்
கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
கொழும்பு வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாத்திரமின்றி வவுனியா, புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களிலும் இந்த நிலை…
Read More » -
செய்திகள்
தமிழகத்துக்கு 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகளால் சாதகமா, இழப்பா?
15வது நிதிக் குழுவின் இடைக்கால பரிந்துரை அறிக்கை சமீபத்தில் வெளியாகியிருக்கும் நிலையில், மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்குக் கிடைக்கும் வரிப் பகிர்வு குறையும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.…
Read More » -
செய்திகள்
இலங்கை முல்லைத்தீவு: கட்டடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முல்லைத்தீவு பகுதியிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மனித எச்சங்கள் (எலும்புகள்) சில இன்று, புதன்கிழமை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…
Read More » -
செய்திகள்
ஆஸ்திரேலிய காட்டுத்தீ: ‘உடனடி உதவி தேவை இல்லையேல் 113 விலங்கினங்கள் அழிந்துவிடும்’.
ஆஸ்திரேலியாவில் 113 விலங்கினங்களின் பாதுகாப்புக்கு உடனடி உதவி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவத்தால் இந்த விலங்கு இனங்கள் மற்றும் அதன் இருப்பிடங்கள்…
Read More » -
செய்திகள்
பலியானவர்களின் எண்ணிக்கை 813 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை, 2003ல் பரவிய சார்ஸ் வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை மிஞ்சியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியாக உள்ள சீனாவின் ஹுபேய்…
Read More »









