-
உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்ப வேண்டாம் – அரச தகவல் திணைக்களம் .
இன்று காலை கொழும்பு , கடான மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு நோக்கங்ளுக்காக கொண்டு செல்லும் உண்மைக்கு புறம்பான…
Read More » -
6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய…
Read More » -
இரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..!
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக இரத்த வங்கியின் கையிருப்பில் உள்ள இரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இரத்த தானம் செய்ய விரும்புவர்கள்…
Read More » -
நீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!
எச்சரிக்கை: சில புகைப்படங்கள் வாசகர்களைச் சங்கடப்படுத்தலாம். நிதானமாகத் தொடரவும்!Source : http://www.virakesari.lk/article/54320 நீர்கொழும்பு, கட்டான தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக…
Read More » -
ஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்! வியப்பில் தென்னிலங்கை
ஒட்டுமொத்த இலங்கைக்கும் யாழ்ப்பாண ரயில் நிலையம் முன்மாதிரியாக திகழ்வதாக அரச தரப்பு பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள சுத்தமான ரயில் நிலையங்கள் எதுவென்று கேட்டால் யாழ்ப்பாணம்…
Read More » -
மக்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித்- இது தான் தல என பெருமைப்படும் ரசிகர்கள்.
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். ஆனால் அவரிடம் பெரிய நடிகர் என்பதற்கான ஒரு செயலும் தெரியாது. அவரை ரசிகர்கள் நேற்று ஆர்வமாக எதிர்பார்த்தார்கள்.…
Read More » -
ஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)
மஹியங்கனையில் புதன் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் ஆயிரம் கணக்காணவர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் நேற்று மாலை மண்ணுடன் சங்கமமாகின. மஹியங்கனை…
Read More » -
கேரளத்து பைங்கிளிகளின் அழகின் ரகசியம்….! ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்
கேரளா என்றாலே கடவுளின் பூமி என்று கூறுவர். ஆனால், சிலர் கேரளாவை தேவதைகளின் பூமி என்றே அழைக்கின்றனர். காரணம், இங்குள்ள அழகு நிரம்பிய பெண்களும் ஆண்களும் தான்.…
Read More » -
நீங்கள் வேலைதேடிக்கொண்டிருப்பவரா?
Original from : SBS Tamil வேலைதேடும் ஒருவர் முக்கியமாக கவனம் செலுத்தவேண்டிய விடயம் networking ஆகும். பல்வேறு துறை சார்ந்தவர்களின் அறிமுகத்தைப் பெறுவதன் மூலம் தனக்கான வேலைவாய்ப்புக்களை அதிகரித்துக்கொள்ளலாம்.…
Read More » -
விண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கையின் செய்மதி !
இலங்கையில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டு ராவணா – 1 என்ற பெயரிடப்பட்ட செய்மதி அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்று அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. ராவணா -1 …
Read More »