-
ஜேர்மனுக்கு சொந்தமான கப்பலை சிறைப்பிடித்துள்ள அவுஸ்திரேலியா! சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்
இலங்கையர்கள் மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டவர்களுடன் கப்பல் ஒன்று அவுஸ்திரேலியாவின் பிடியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 17 பேர் கொண்ட ஜேர்மனுக்கு சொந்தமான கப்பல் ஒன்றை அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறவிடாமல்…
Read More » -
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் ஏ.ஆர்.ரகுமான், ரசிகர்கள் கொண்டாட்டம்
அவெஞ்சர்ஸ் சீரியஸின் கடைசி பாகமான எண்ட் கேம் படம் இந்த ஏப்ரலில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது உலகம் முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில்…
Read More » -
மின்சாரத் தடை குறித்த கால அட்டவணை உத்தியோகப்பூர்வமாக வெளியீடு..
நாடாளாவிய ரீதியில் நிலவும் வறட்சியான காலநிலையை தொடர்ந்து மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய தினமும் நான்கு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக மின்சக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
தீரன் பட புகழ் வினோத் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கி வருகிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படம் பெண்களை மையப்படுத்திய…
Read More » -
மீண்டும் நெஞ்சைப் பிழியும் சோகம்! உடல் சிதறிப் பலியான சிறுவர்கள்!
சூடானில் எதிர்பாராத வகையில் குண்டு வெடித்ததில் எட்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக முயன்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More » -
சூடுபிடிக்கும் பிரெக்ஸிற் விவகாரம்! 4.7 மில்லியனை தாண்டிய பிரித்தானிய மக்களின் கையொப்பங்கள்?
பிரெக்ஸிற் விவகாரத்தை எதிர்த்து பிரித்தானிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் பிரெக்ஸிற்றைத் திரும்ப பெறுமாறு கோரி மக்கள் கையெழுத்து சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த கையெழுத்து சேகரிப்பானது…
Read More » -
தல பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட தோனி மகள், வீடியோ இதோ
இந்தியா முழுவதும் ஐபிஎல் பீவர் பற்றிக்கொண்டது. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் சிஎஸ்கே என்றால் சொல்லவா வேண்டும். தோனிக்கு மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் அவருடைய சொந்த ஊரை விட…
Read More » -
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு சென்னை அணி நிர்வாகம் ரூ 2 கோடி நிதியுதவி.
* முதல் லீக் போட்டியின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த தொகையில் ₨2 கோடியை சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதாக அறிவிப்பு..
Read More » -
1400 பயணிகளுடன் நடுக்கடலில் சிக்கித்தவிக்கும் கப்பல்…. காயங்களுடன் அலறும் பயணிகள்! மீட்பு பணியில் ஹெலிகாப்டர்கள்
நோர்வே நாட்டில் கடலில் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென எஞ்சின் பழுது ஏற்பட்டதால், நடுக்கடலில் அசுர வேகத்தில் தாக்கும் அலைகளுக்கு நடுவில் பயணிகள் சிக்கித்தவித்து வருகின்றனர். எம்.வி. வைகிங்…
Read More » -
கொழும்பு துறைமுகம் வந்த 100 கோடி ரூபாய் பெறுமதியான படகு!
சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பிடிக்கப்பட்ட ஈரான் படகு சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று அதிகாலை பிடிக்கப்பட்ட குறித்த…
Read More »