கவிதைகள்
நிலாச்சோறு
நட்சத்திரங்களுக்குள் பூத்திருந்த பால் நிலவை என் தோழியாக்கி எட்டாத தூரத்தில் எழில் நடை போடும் அவளை என் அருகிருத்தி என் அன்னை எனக்கூட்டிய பால் சோறு தித்திக்கும்…
Read More »என் வாழ்வு
துயரத்தின் சுவடுகள் வரைந்து விட்ட பாதை வழி என் கால்கள் பயணிக்கின்றன. முட்கள் மட்டுமே விதைக்கப்பட்ட வழியில் என் பாதங்கள் கண்ணீர் சிந்துகின்றன. துயரங்கள் தூறல்களாக என்…
Read More »இதயத்தின் சுமை
எந்நேரமும் எதிர்பார்ப்பு ஏதோ ஒன்று என் இதயத்தில் ஏறி உட்கார்ந்திருப்பது போல் என் அண்ணாவின் வரவுக்காய் ஏங்குகிறது என் உள்ளம் அது வரை இதயத்தின் சுமை இரும்புப்…
Read More »எரிந்து போன அவள் நினைவுகள்
அவள் பெயர் உச்சரிக்கும் இனிமையான நினைவுகளை இருதயத்தின் நான்கு அறையினுள்ளும் நான் தேக்கி வைத்திருந்தேன். தினம் தினம் அவளின் சொல் தீப்பொறிகள் அவள் நினைவுகளையே எரித்து விட்டது…
Read More »உறவும் பிரிவும்
முட்கள் நிறைந்த என் பாதையில் முதன் முதலாக முழு நிலவின் குளிர்மையாய் கிடைத்தது உன் உறவுதான் உறவுக்கு இருக்கும் வலிமையை விட பிரிவுக்கு வலிமை உயர்வு என்று…
Read More »மழையில் நனைந்த காதல் கடிதம்
மனதில் உள்ள ஆசைகளை வரிவரியாய் வடித்து வரைந்தேன் உனக்கோர் கடிதம் நீ ஏற்க மறுத்து விடுவாய் என ஏங்கி என் விழிகள் துளிர்தத நீரில் நீந்தியது என்…
Read More »ஊனம் வாழ்வின் முடிவல்ல
உடலின் ஊனங்களை – உன் உதட்டுப் புன்னகையில் மறைத்து விடு மனதின் வலிமையினால் மகத்தான வெற்றியினை மலரவிடு உறுப்புக்கள் பல இருந்தென்ன கறுப்பு மனதுடன் கயவர்களாய் பலர்…
Read More »முதற் பார்வை
கண்ணிமைகள் கதைபயில கன்னங்களில் குழிவிரிய பட்டுரோஜா இதழ் விரித்து பால் வடியும் முகத்துடன் நீ இந்த பூவுலகில் பூத்த முதல் பார்வை இன்றும் என் மனதில் பசுமையாய்…
Read More »