நிகழ்வுகள்
-
கொழும்பு துறைமுகம் வந்த 100 கோடி ரூபாய் பெறுமதியான படகு!
சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பிடிக்கப்பட்ட ஈரான் படகு சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று அதிகாலை பிடிக்கப்பட்ட குறித்த…
Read More » -
லண்டனில் அரிய நோயினால் உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி! கடவுளாக மாறிய வைத்தியர்கள்
பிரித்தானியாவில் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை வைத்தியர்கள் வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளனர். ஹரினி ராசலிங்கம் என்ற சிறுமியே இவ்வாறு உயிருக்கு போராடியுள்ளார். திடீர்…
Read More » -
பொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி..!!
[இலங்கை] நீர்மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு வருடாந்தம் கிடைக்கும் நீர்மட்டம் உயர்வடையும் வரை மின்சார விநியோகத் தடை இடம்பெறும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் வானிலை…
Read More » -
தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு எச்சரிக்கை! யாழில் இருவர் பலி
நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, புத்தளம்,…
Read More » -
கனடாவில் ஏற்பட்ட பேரழிவு இலங்கையிலும் ஏற்படுமா? வெற்றியால் வரப் போகும் ஆபத்து
இலங்கையில் வரட்சி நிலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை தணிக்க செயற்கை மழையை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒத்திகை நடவடிக்கை இன்று மவுசாகலை நீர்த்தேக்கம்…
Read More » -
கிணற்றுக்குள் வீழ்ந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரம்
Source : http://gossip.sooriyanfm.lk/12815/2019/03/sooriyanfm-gossip.html?fbclid=IwAR2-sOWBUHBSoKlJ2ADPtUSnpqevgKPn5qcNeQAywaZeBeFUXWZRJIFxvZ4 இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தில் சுமார் ஒன்றரை வயதுடைய குழந்தை, ஒன்று 60 அடி ஆழமான ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாகவும் குழந்தையை மீட்கும் தீவிர பணியில்…
Read More » -
உலகில் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?
உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியான நாடுகள் என்று ஐக்கிய நாடுகள் பட்டியல்படுத்தியுள்ள 156 நாடுகளில் ஆஸ்திரேலியாவுக்கு பதினோராவது இடம் கிடைத்துள்ளது. பின்லாந்து இரண்டாவது தடவையாக தொடர்ந்தும் முதலிடத்தை பிடித்துள்ளது.…
Read More » -
கடத்தப்பட்டு, கொளுத்தப்பட்ட பள்ளி குழந்தைகள் பேருந்து: 51 குழந்தைகள் உயிர் தப்பியது எப்படி?
இத்தாலியில் பயங்கரம்: கடத்தப்பட்டு, கொளுத்தப்பட்ட பேருந்து – குடியேறி பிரச்சனை காரணமா? இத்தாலியில் மிலன் நகர் அருகே 51 பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, அதன்…
Read More » -
வெளிநாட்டிலிருந்து வந்த பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 9 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகள் கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்…
Read More » -
ஐ.நாவில் இலங்கை அரசாங்கம் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் அதிருப்தி
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாமல் உள்ளமை தொடர்பாக அதிக கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அதனை…
Read More »