ஏனையவை

சரவணனுக்கு பதில் பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த போட்டியாளர் வருகிறாரா.?

பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்றைய தினம் நுழைந்தவர் நடிகை கஸ்தூரி, வந்ததுமே பிக் பாஸ் வீட்டையே ஒரு கலக்கு கலக்கிவிட்டார். நேற்றைய நிகழ்ச்சியில் ஜெயில் இல்லாத போதும் கஸ்தூரிக்கு ஐந்து பவர் கொடுக்கப் பட்டது. அதனை கஸ்தூரி ஐந்து பேருக்கு கொடுக்க வேண்டும்.

கஸ்தூரி தேர்வு செய்த ஐந்து பேர் செரின், அபிராமி, ஷாக்சி, மதுமிதா, கவின், இதில் செரின் தோப்புக் கரணம் போட வேண்டும் என்று, அபிராமி பாடிக் கொண்டிருக்க வேண்டும் என்றும், சாக்சி தலை கீழாக நிற்க வேண்டும் என்றும், மதுமிதா தர்சனுக்கு குடைபிடிக்க வேண்டும் என்றும், கவின் மூக்கால் என்னை மன்னித்துவிடு என எழுத வேண்டும் எனவும் குறிபிட்டார்.

[better-ads type=”banner” banner=”4241″ campaign=”none” count=”2″ columns=”1″ orderby=”rand” order=”ASC” align=”center” show-caption=”0″][/better-ads]

அனைவரும் கஸ்தூரி சொன்னதை செய்தார்கள், இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல பிரியங்கா செல்க ஆசைப் படுவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இம்முறை சரவணனின் வெளியேற்றத்திற்காக கஸ்தூரி வந்தாலும் இன்னுமொருவர் வீட்டிற்குள் வரும் வாய்ப்பு இருக்கிறது, சில வேளைகளில் பிரியங்காவாக இருக்கலாம் என நினைத்து அவரிடம் கேட்ட போது..

[better-ads type=”banner” banner=”4241″ campaign=”none” count=”2″ columns=”1″ orderby=”rand” order=”ASC” align=”center” show-caption=”1″][/better-ads]

விஜய் டிவியில் இதுவரை என்னை கூப்பிடவில்லை. கூப்பிட்டால் நிச்சயம் இரண்டு நாட்கள் வீட்டிற்குள் போய் இருந்துவிட்டு வந்துவிடுவேன். யாராவது சண்டைபோட்டால் அவர்களை கலாய்து தள்ளிவிடுவேன் என குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை வீட்டிற்குள் பிரியங்கா வருகிறாரா என ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். பொறுத்து இருந்து பார்க்கலாம்..!!

Back to top button