-
நேசமணி குணமாக தமிழர்கள் வேண்டுவது ஏன்? – ஹிட் அடித்த பொறியாளர்கள்
நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்றுக்கு அடிபட்டுவிட்டதாகவும் அவருக்காக பிராத்திக்கும்படியும் வேடிக்கையாக சமூக வலைதளங்களில் துவங்கிய பிரச்சாரம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. ஃபேஸ்புக்கில் உள்ள…
Read More » -
தலவாக்கலை தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை!
தலவாக்கலை – ஒலிரூட் தோட்டத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக…
Read More » -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- புதிய தகவல்களை வெளியிட்டார் பாதுகாப்பு செயலாளர்.
இலங்கையில் தீவிரவாத குழுவொன்று செயற்படுவது குறித்த தகவல்கள் 2014ம் ஆண்டிலேயே புலனாய்வு பிரிவினருக்கு தெரிந்திருந்து என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும்…
Read More » -
வாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்
நாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் வாகனப் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்க வாகன சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த சட்டத்தைக் கடைப்பிடிக்க…
Read More » -
நேர்கொண்ட பார்வை: போஸ் கொடுத்த கழுகுப் படத்தால் புகழ் பெற்ற கனடா புகைப்படக்கலைஞர்
படத்தின் காப்புரிமைSTEVE BIRO தொழில்முறை சாராத கனடா புகைப்பட கலைஞர் எடுத்த பருந்து புகைப்படம் சர்வதேச அளவில் அவருக்கு பெயரையும், புகழையும் பெற்று தந்துள்ளது. இதன் காரணமாக…
Read More » -
நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு !
Source : http://www.virakesari.lk/ முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் பிள்ளையார் ஆலயத்துக்கு மட்டும் பொருத்தப்பட்டுள்ள இரகசிய CCTV கெமராக்களை…
Read More » -
கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி
இந்தியாவின் குஜராத்தில் 4 மாடி கட்டிட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை, வியாபாரி ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
உடல்நலம்: ஒற்றை தலைவலிக்கு இதுதான் காரணம்
நமது மூளையின் நடுப்பகுதியில் ரசாயன அடுக்கு ஒன்று உள்ளது. அது தலையின் மேற்பகுதியிலுள்ள நரம்புகளில் பிரச்சனையை ஏற்படுத்தும்போது தலை வலியை உண்டாக்குகிறது. மூளையில் ஏற்படும் மின் செயல்பாடு…
Read More » -
சனி வக்கிரம் – யாருக்கெல்லாம் நன்மை?, யாருக்கெல்லாம் தீமை?: பரிகாரங்கள் இதோ..!
சனிபகவான் தற்போது தனுசு ராசியில் அமர்ந்திருக்கிறார் என்றாலும் இப்போது வக்கிரநிலையில் சஞ்சரிக்கிறார். சனி வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக…
Read More » -
பாடசாலை அருகாமையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! காணொளி
பதுரலிய – திக்ஹேனயில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் சில கைக்குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.…
Read More »