-
விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 6 பேர் பலி!
அமெரிக்காவில் சிறிய ரக விமானமொன்று வீழ்ந்து நொறுங்கியதில் விமானி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மேற்கு ஹூஸ்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில்…
Read More » -
சற்று முன் புத்தளத்தில் பதற்றம்! மஸ்ஜித் வீதியை முற்று முழுதாக முற்றுகையிட்ட முப்படையினர்!
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் தற்போது மிகவும் கெடுபிடி நிலவி வரும் நிலையில், தொடர்ச்சியாக கொழும்பில் அதிகளவில் வெடிபொருட்களும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்களும் பொலிஸாராலும் விசேட அதிரடிப்படையினராலும்…
Read More » -
நேற்று இரவு அதிரடி சுற்றிவளைப்பு – 18 பேர் கைது ! மக்களுக்கு அவசர அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்களின் போது 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அளுத்கம – தர்கா நகரில் ஆறு பேரும், பேருவளை – கங்காவங்கொட பகுதியில் 5…
Read More » -
இன்றைய தினம் முடியுமான வரை இதை செய்யுங்கள்!! வடக்கு – கிழக்கு மக்களிற்கு அவசர அறிவிப்பு..
நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டித்தும் துயரத்தை வெளிப்படுத்தவும் இன்றைய புதன்கிழமைய வடக்கு – கிழக்கில் துக்க நாளாகப் பிரகடனப்படுத்துகின்றோம் என தமிழ்த் தேசியக்…
Read More » -
வெடி குண்டு தாக்குதல்களை தாமே நடத்தினோம் – ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட 8 பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.ரொயிட்டர் செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.ஈரானில் இயங்கும் அந்த…
Read More » -
வரிசையாக கொண்டு செல்லப்பட்ட சடலங்கள்! நீர்கொழும்பு முழுவதும் கண்ணீரில் நனைந்த சோகம்..
ஈஸ்டர் நாளான நேற்று முன் தினம் இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் நீர்கொழும்பில் கட்டுவபிட்டி பிரதேசத்திலுள்ள…
Read More » -
தற்கொலை குண்டு தாக்குதல் : பலி எண்ணிக்கை 321 ஆக உயர்வு, வெளிநாட்டவர்கள் 38 பேர் பலி
கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 8 இடங்களில்இடம் பெற்ற மிலேச்சதனமான தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர்…
Read More » -
இலங்கை குண்டு வெடிப்பு: புலனாய்வில் உதவ குழுவை அனுப்புகிறது இன்டர்போல்
படத்தின் காப்புரிமைJEWEL SAMAD source : BBC Tamil தொடர் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு ‘இன்சிடன்ட் ரெஸ்பான்ஸ் டீம்’ என்ற குழுவை அனுப்புவதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.…
Read More » -
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 188 ஆக உயர்வு!
கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற…
Read More » -
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்..!
நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று மாலை 6.00 மணி தொடக்கம், நாளை காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின்…
Read More »