நிகழ்வுகள்
-
கோடைக்காலத்தில் நிலவும் உடல் உஷ்ணத்தை தணிக்க வேண்டுமா?
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில், தற்போது அதிக வெப்பமான வானிலை நிலவுவதால், பொது மக்கள் தமது உடல் ஆரோக்கியம் குறித்து மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். …
Read More » -
வேட்டி சட்டையில் பத்மஸ்ரீ விருது பெற்று அசத்திய நடிகர் பிரபுதேவா!
ஆண்டுதோறும் சமூக சேவை, கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில்…
Read More » -
போயிங் 737 மேக்ஸ் விமானங்களை உடனடியாக தரையிரக்க உத்தரவு
எத்தியோப்பியா விமானம் விபத்திற்குள்ளாகி 157 பேர் உயிரிழந்ததை அடுத்து போயிங் 737 மேக்ஸ் விமானங்களை உடனடியாக தரையிறக்க அனைத்து சீன விமான நிறுவனங்களுக்கும் அ்நநாட்டு விமான போக்குவரத்து…
Read More » -
குவைத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த பலர் தாயகம் திரும்பினர்
குவைட்டுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்று பல்வேறு துன்பங்களை அனுபவித்த 28 இலங்கை பணியாளர்கள் இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.இவ்வாறு நாடு திரும்பியவர்களுள் 26 பேர், பெண்கள் என…
Read More » -
புறப்பட்ட சில நிமிடங்களில் சிதறிய விமானம்….. 157 பேரின் மரணத்திற்கு காரணம் என்ன? விமானம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்
6 மாதங்களில் இரண்டு விபத்துக்களை சந்தித்துள்ள எத்தியோப்பா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பல்வேறு கேள்விகளுக்கு ஆளாகியுள்ளது. 737 Max 8 என்ற விமானம் தரையில் இருந்து புறப்பட்ட…
Read More » -
157 பேருடன் பயணித்த விமானம் விபத்து!
எத்தியோப்பிய விமானசேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று 157 பேருடன் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் பயணித்த பயணிகள் அனைவரும் மரணித்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.அட்டிஸ் அபாபா (Addis Ababa)…
Read More » -
இலங்கை செல்ல எதிர்ப்பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
சுற்றுலா மற்றும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்வதில், பல நாடுகளுக்கான வீசா நடைமுறையை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை…
Read More » -
மன்னார் மனித புதைகுழி – வெளியாகின அதிர்ச்சி தகவல்கள்
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாகயிருக்கலாம் என அமெரிக்க ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித…
Read More » -
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!
இலங்கையின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட பலவீனம் காணமாக மக்களின் உடலில் உஷ்ணம் மேலும் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆபத்தான நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ள அதிகளவு நீர்…
Read More » -
வெளிநாட்டவர்களுக்காக இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை!
இலங்கை குடியுரிமையை கொண்டிராத வெளிநாட்டவர்களுக்காக புதிய விசா நடைமுறை ஒன்று அறிமுக்கப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இலங்கையில் முதலீட்டாளர்களுக்காக புதிய வீசா நடைமுறை ஒன்று அறிமுகப்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில்…
Read More »