செய்திகள்

நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 609  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பெலியகொட மீன் சந்தை பகுதியில் 496 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள 40 பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 20 பேருக்கும்,  காலி மீன்பிடித் துறைமுகத்தில் 05 பேருக்கும், மினுவங்கொடை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 48 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Back to top button