செய்திகள்

கடற்றொழிலில் ஈடுப்பட வேண்டாம்..! மீனவர்களுக்கான அறிவுறுத்தல்

மறு அறிவித்தல் வரும் வரை மீனவர்கள் யாரும் கடற்றொழிலுக்காக கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

தெற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்தழுத்த வளிமண்டலவியல் அமுக்கம் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Back to top button