செய்திகள்

இன்றைய நாள் (14.05.2019)

உன் மனம் வலிக்கும்போது சிரி, பிறர்மனம் வலிக்கும்போது சிரிக்க வை..!: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.05.2019 )…!

14.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் சித்­திரை மாதம் 31 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை
சுக்­கி­லப்­பட்ச தச­மித்­திதி பகல் 12.02 வரை. அதன்மேல் ஏகா­தசித் திதி பூரம் நட்­சத்­திரம் காலை 07.59 வரை. பின்னர் உத்­திரம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர்­பிறை ஏகாதசி சித்­தா­மிர்­த­யோகம் கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்டம நட்­சத்­திரம் சதயம் சுப­நே­ரங்கள் காலை 07.30 – 08.30 மாலை 04.30 –- 05.30 ராகு­காலம் 3.00–- 04.30 வரை எம­கண்டம் 09.00–10.30 குளி­கைக்­காலம் 12.00–01.30 வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால)                                                                                                                                           
மேடம் :நலம், ஆரோக்­கியம்
இடபம் :மகிழ்ச்சி, சந்­தோஷம்
மிதுனம் :நட்பு, உதவி
கடகம் :விவேகம், வெற்றி 
சிம்மம் :அன்பு, இரக்கம்
கன்னி :சுகம், இன்பம்
துலாம் :பொறுமை, அமைதி
விருச்­சிகம் :அன்பு, ஆத­ரவு
தனுசு :லாபம், லக் ஷ்­மீகரம்
மகரம் :உயர்வு, மேன்மை
கும்பம் :அமைதி, தெளிவு
மீனம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்
”சைவ சித்­தாந்தம்”  இடது பாகம் உமை­யம்­மையை உடைய சிவ­வ­டிவம் அர்த்­த­நா­ரீஸ்­வரர் எனப்­பெ­று­வது போலத் திரு­மாலை இடது பங்கில் உடைய சிவ வடிவம் அரி­யத்தார் எனவும் “சங்­க­ர­நா­ர­ாயணர்” எனவும் பெரும் சிவனும் விஷ்­னுவும் இணைந்த வடி­வ­ழகின் மாண்­பினை அக­நா­நூரு வெரு­வரு கருந்­திறல் இரு­பெ­ருந்­தெய்­வத்து உரு­வுடன் இயைந்த  தோற்றம் போல” எனவும் காரைக்கால் அம்­மையார் செங்கன் மாலை பங்­கு­டையான் (4.52) எனவும் “ஒருபால் உல­க­ளந்த மாத­வனாய் (4.41)” குறித்து  சிவ­னையும் நாரா­ய­ண­னையும் போற்றிப் பாடி­யுள்ளார்.)
(நீ இன்று சொல்­கின்ற பொய்கள், நாளையும் உன்னைப் பொய் சொல்ல வைக்கும்.)
புதன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. 
அதிஷ்ட எண்கள் – 1-5
பொருந்தா எண்கள் –  8 – 6
அதிஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், வெளிர் நீலம்
இராமரத்தினம் ஜோதி 
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

இன்றைய நாள் (14.05.2019) 1

Back to top button