செய்திகள்

துண்டிக்கப்பட்ட மின்சாரம் எப்போது வழமைக்கு திரும்பும்..? சற்றுமுன் வெளியான செய்தி

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பானது வழமைக்கு திரும்புவதற்கு சுமார் 2 மணிநேரம் வரையில் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் நடவடிக்கையில் மின்சார சபை பொறியியலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Back to top button