கவிதைகள்

  • இறைவனின் அதிசய அவதாரங்கள்

    விண் தொட தோள் தந்து  வெற்றிக்கு வழி தந்து  எம் உயரம் பார்த்து  துயரம் மறக்கும் தந்தைகள்  இறைவனின் அதிசய அவதாரங்கள்..!! தந்தையர் தின வாழ்த்துக்கள்.

    Read More »
  • ஐங்கரன்

     பெரிதாக இரண்டு  செவியிருந்தும் – என்  இரங்கல் உனக்கு   கேட்கவில்லையா…?  ஐந்து கரம் இருந்தும் – எனக்கு  ஆதரவாய்   ஒரு கரம் நீட்ட   மனமில்லையா உனக்கு  ஐங்கரனே…

    Read More »
  • நான் தேடும் உன் அன்பு

     எதுவுமே நிரந்தரமற்ற   இந்த பூமியிலே   பிரிவு மட்டும்   அனைவருக்கும்   நிரந்தரமாய் போனது  தெரிந்தும் நான்  உன் அன்பை தேடுகிறேன்  அன்புக்கு பிரிவு இல்லை என்பதால்.

    Read More »
  • என் நினைவில் – நீ

     நிசப்தமான இரவில் – உன்  நினைவில் மீட்டிப் பார்க்கிறேன்  வீணையின் கானம் போல்  இனிமையாய் ஒலிக்கிறது   உன் நினைவுகள்  புன்னகை பூத்து – உன்  அன்பான பார்வையில் …

    Read More »
  • பூச்செடியின் புலம்பல்

    ஏய்…!  இளைஞனே  எத்தனை இரவு பகல்  பத்திரமாய் ஏந்தி  பச்சையம் சேர்த்து  பசி போக்கி  பகலவன் வரும் வேளையில்  மொட்டவிழ்த்த  என் முதல் பூவை  உன் காதலியின் …

    Read More »
  • திரும்புமா திசையற்ற வாழ்க்கை

    இன்பங்களுக்கு மட்டும்  இடம் கொடுக்க மறுக்கிறது என் இதயம்  இலட்சியங்கள் இல்லாத  வெட்டை வெளியாய் வெறித்துக் கிடக்கிறது  மனது.  வெற்றியின் வாசல்கள் என் வாழ்வில்  மட்டும் அடைபட்டு…

    Read More »
  • நினைவில் ஒரு காதல்

    உனக்கு தெரியுமா?  நீண்டகாலமாய்  நினைவில் உன்னை நேசிக்கிறேன்.  எங்கே   நிஜத்தில் சொன்னால்  நிராகரித்து விடுவாயோ என்று.

    Read More »
  • உன் பார்வையில்

     பாலைவனத்தில் – ஒரு   பசுஞ்சோலையாய்  உன்மேல் நான் வைத்த   உன்னதமான நட்பு  உன்பார்வையில்  காதலாக பட்டது ஏன்?

    Read More »
  • அரவணைப்பு

    நீ ஆறுதலாய் அரவணைத்து தலை தடவும் அந்த நிமிடங்களுக்காகவே தினமும் அழுது கொண்டிருக்கிறேன்.

    Read More »
  • கண்ணீர்

    என் கன்னத்தில் ஒரு துளி ஓடுகிறது எங்கே உன் கைகளில் விழுந்து விட மாட்டோமா என்ற ஏக்கத்தோடு….!

    Read More »
Back to top button