செய்திகள்

சற்று முன்னர் இடம்பெற்றுள்ள பரபரப்பான சம்பவம்…

பேருந்து ஒன்றின் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது அச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எல்பிட்டி – அடகொஹொட பாலத்தின் அருகாமையில் பேருந்து ஒன்றின் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Sources : –Sooriyanfm News

Back to top button